பாண்டியப்பேரரசின் ஆட்சி,
அதிகாரத்தின் உச்சம்(கி.பி.1250-1325)
தலைநகரம் முற்காலப் பாண்டியர்கள்: கொற்கை, மதுரை
இடைக்காலப் பாண்டியர்கள்: மதுரை
பிற்காலப் பாண்டியர்: மதுரை
தென்காசிப் பாண்டியர்கள்: தென்காசி, திருநெல்வேலி, கருவை
மொழி(கள்) தமிழ்
சமயம் சமணம், இந்து
அரசாங்கம் முடியாட்சி
வேந்தர்
– கி.பி.575 – 600 கடுங்கோன்
– கி.பி.900 – 945 மூன்றாம் இராசசிம்மன்
– கி.பி.1216-1238 முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
– கி.பி.1268-1311 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
வரலாற்றுக் காலம் சங்க காலம், மத்திய காலம்
– உருவாக்கம் கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்[2][3][4]
– முதலாம் பாண்டியப் பேரரசு கி.பி.575 – கி.பி. 945
– இரண்டாம் பாண்டியப் பேரரசு கி.பி. 1216
– குலைவு கி.பி. 1600[1]
தற்போதைய பகுதிகள் இந்தியா
இலங்கை
பாண்டிய மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப்பெருவழுதி பெரும்பெயர் வழுதி
கடைச்சங்க காலப் பாண்டியர்
முடத்திருமாறன் மதிவாணன்
பசும்பூண் பாண்டியன் பொற்கைப்பாண்டியன்
இளம் பெருவழுதி அறிவுடை நம்பி
பூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
உக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி
நல்வழுதி குறுவழுதி
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்
இடைக்காலப் பாண்டியர்கள்
கடுங்கோன் கி.பி. 575-600
அவனி சூளாமணி கி.பி. 600-625
செழியன் சேந்தன் கி.பி. 625-640
அரிகேசரி கி.பி. 640-670
ரணதீரன் கி.பி. 670-710
பராங்குசன் கி.பி. 710-765
பராந்தகன் கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792
வரகுணன் கி.பி. 792-835
சீவல்லபன் கி.பி. 835-862
வரகுண வர்மன் கி.பி. 862-880
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900
பிற்காலப் பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945
வீரபாண்டியன் கி.பி. 946-966
அமர புயங்கன் கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் கி.பி. 945-955
வீரகேசரி கி.பி. 1065-1070
சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162
மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1250
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281
சடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1149-1158
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293
தென்காசிப் பாண்டியர்கள்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506
குலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604
வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான் (தகவல் இல்லை)
edit
பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.[5] இதுவே இவர்களைப் பற்றிய வரலாறு
எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க இலக்கியச் செல்வர்கள் தான் இந்த தேவேந்திரக்குல வேளாளர் என்றழைக்கப் படும்,மள்ளர்/பள்ளர்.பொறுத்து பொறுத்துவிட்டு தான் இதை எழுதுகிறேன்.எவனோ வடநாட்டான் சொன்னானாம் தலித் என்று.இந்த சொல்லுக்கும் தேவேந்திரகுலத்தவர்களுக்கும் என்ன சம்மந்தம்? ஏன் இந்த சொல்லால் இந்த மக்களையும் குறிப்பிடுகிறீர்கள்? தவிர,தேவேந்திரகுலத்தை சார்ந்த சிலரும்,அவ்வப்போது குறிப்பிடக் காண்கிறேன்.அவர்களுக்கும் சேர்த்து தான் மேலே உள்ள தலையங்கம்.தங்களை தலித் என்று அழைக்கும்,பறையர்,சக்கிலியர் உண்டு.அது அவர்கள் சொந்தப் பிரச்சனை.சில மஞ்சள் பத்திரிகைகளும் அவ்வப்போது இப்படிக்குறிப்பிடுவது உண்டு.தேவேந்திர குலத்தவர்கள் விழிப்பாக இருக்கிறீர்களா? இல்லை நித்திரை கொள்கிறீர்களா? தேவேந்திர குலத்தவர்களுக்கு எதிராக செயல்படும் எதனையும் முறியடிக்கும் ஆயத்தத்தில் தான் நாம் இருக்கிறோம்.மஞ்சள் சிந்தனை உடையவர்களே,மஞ்சள் பத்திரிகைகளே யாரும் தேவேந்திரக்குல வேளாளர்களை தலித் என்று சொல்லவும் கூடாது.அப்படி எழுதவும் கூடாது.முன்பு உங்களுக்கு அன்புக்கட்டளை விட்டோம்.இனி அதற்கெல்லாம் எமக்கு நேரமில்ல.
உலகிலேயே வளங்களுக்கேற்ப நிலங்களை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை எனப் பாகுபடுத்தி,இலக்கணப் படுத்தியவர்கள் தமிழர்கள். அதில் மருத நிலா மக்களின் மரபுப் பெயரே ‘மள்ளர்’ என்பதாகும். ‘மள்ளர்’ என்பதற்கு ‘உழவர்’ என்றும், ‘வீரன்’ என்றும் தமிழ் அகராதிகள் பொருள் கண்டுள்ளன.
‘அருந்திறல் வீரர்க்கும் பெருந்திரள் உழவர்க்கும்
வருந்தகையத்தாகும் மள்ளர் எனும் பெயர்’
என்பது திவாகர நிகண்டு வகுத்த இலக்கணம் ஆகும். இவ்வாறே ‘மள்ளர்’ என்ற சொல்லிற்கு பிங்கல நிகண்டும், வடமலை நிகண்டும்,சூடாமணி நிகண்டும் இலக்கணம் வகுத்துள்ளன.
எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்ற ‘மள்ளர்களே’ இன்றைய ‘பள்ளர்கள்’ என்பதை
* டி.கே. வேலுப்பிள்ளை
* ஞா.தேவநேயப் பாவாணர்
* சோ.இலக்குமிதரன் பாரதி
* எம்.சீனிவாச ஐயங்கார்
* எ.வி.சுப்ரமணிய அய்யர்
* வீரமா முனிவர்
* கச்சியப்ப முனிவர்
* திருவாடுதுறை ஆதீனம்
* ந.சேதுரகுனாதன்
* ஈக்காடு ரத்தினவேலு முதலியார்
* இரா.தேவ ஆசீர்வாதம்
* பேராசிரியர். குருசாமி சித்தர்
* பேராசிரியர். தே.ஞான சேகரன்
* அறிஞர் குணா
* மேலைநாட்டு அறிஞர் முனைவர் வின்சுலோ
* மேலைநாட்டு அறிஞர் சி.ஒப்பார்ட்
* கே.ஆர்.அனுமந்தன்
* யாழ்ப்பாணத்து அறிஞர்களான ந.சி.கந்தையாப் பிள்ளை
* பண்டித சவரிராயர்
ஆகிய அறிஞர்கள் ஆய்ந்தறிந்து கூறியுள்ளனர்.
* சேலம் மாவட்ட குடிக்கணக்கும் (1961)
* கேரளா பண்பாட்டு வரலாற்று நிகண்டும்
மள்ளர்களே ‘பள்ளர்கள்’ என்று பதிவு செய்துள்ளது.
பள்ளர் என்னும் மள்ளர்களே ‘பாண்டிய மரபினர்’ என்பதை முக்கூடற்ப் பள்ளு (செய்யுள்: 91), திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு (செய்யுள் 35,149,159), திருமலை முருகன் பள்ளு ,ஏழு நகரத்தார் பேரிற் பள்ளு (செய்யுள்: 3,4,7,8,13,14), வேதாந்தப் பள்ளு (செய்யுள்: 35), பறாளை விநாயகப் பள்ளு (செய்யுள்: 79), மேரூர் நல்லபுள்ளியம்மன் பள்ளு, தென்காசைப் பள்ளு, கட்டிமகிபன் பள்ளு, செங்கோட்டுப் பள்ளு ஆகிய பள்ளு இலக்கிய செய்யுள்கள் மூலம் அறிய முடிகிறது.
மருத நில ஆறுகளிலும், குளங்களிலும்,கண்மாய்களிலும்,வயல்களிலும் மள்ளர்களின் வாழ்வியலோடு மீன்களும் இருப்பதாலும், வானத்து மீன்களைக் கொண்டே பருவ காலங்களைக் கணக்கிட்டுப் பயிர் செய்கையை மேற்கொண்டதாலும், மள்ளர் குலத்தவர்கலான பாண்டியர்களுக்கே மீன் சின்னம் வாய்த்தது.
வீரபாண்டிய புரம், சுந்தர பாண்டிய புரம்,திருநெல்வேலி மாவட்டத்தில் அழகிய பாண்டிய புரம், சுந்தரபாண்டிய புரம், தூத்துக்குடி மாவட்டத்தில் பராக்கிரம பாண்டி,புதூர் பாண்டியாபுரம், போன்ற பாண்டியர் பெயர் தாங்கிய பள்ளர் ஊர்களே, பள்ளர்களே பாண்டிய மரபினர் என்பதை உறுதி செய்கின்றது.
பாண்டியர்களின் கடைசிப் போர் கயத்தாறில் நடக்கிறது. போரின் முடிவில் பாண்டியர்களும், அவர்தம் உறவினர்களும்,மேற்கு நோக்கி சென்று பொதிகை மலையில் தஞ்சம் அடைகின்றனர். பின்னாளில் பொதிகள் மலையில் இருந்து கீழிறங்கிய பாண்டியர்கள் வழி வாழ்ந்த பள்ளர்களே இன்று செங்கோட்டை,தென்காசி வட்டங்களில் ‘பாண்டியர் குல விவசாயம்’ என்ற நில ஆவணத்தொடும், 1924 இல் ‘பாண்டியர் சங்கம்’ தொடங்கியும், 09.03.1946 இல் ‘பாண்டியர் சங்க மாநாடும்’ நடத்தியுள்ளனர். அப்பகுதிப் பள்ளர்கள் இன்றும் தங்களைப் ‘பாண்டியர் சமுதாயம்’ என்றே அழைத்தும், அடையாள படுத்தியும் வருகின்றனர்.
வரலாற்று பெருமையும், பண்பாட்டு சிறப்பும் கொண்ட மள்ளர்கள் மீது கடந்த ஒரு நூற்றாண்டாக அரிசனன்,ஆதி திராவிடன்,தாழ்த்தப் பட்டவன், தலித் என்ற இழிவுப் பெயர்களை வலியத் திணிக்கும் போக்கினை திராவிட கட்சிகளும், அதன் ஆட்சியாளர்களுமே செய்து வருகின்றனர். வெண்ணைத் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போல, தமிழ்தேசிய ஓர்மை பொங்கி வருகின்ற இக்கால கட்டத்தில், முதல்வர் செயலலிதா மள்ளர்,நாடார் ஆகிய தமிழ்சாதிகளை சீண்டி விடுவதை தமிழின உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வது முதலமைச்சரோ, நீதிபதியோ செய்ய வேண்டிய வேலை அல்ல. தமிழக முதல்வர் தமிழர் வரலாற்றை திறக்கின்ற வேலையை விட்டு விட்டு வரலாறு உண்மையைத் தெரிந்து கொண்டு பேசுவது நல்லது’ என்கிறார் செந்தில் மள்ளர்.
உலகிலேயே வளங்களுக்கேற்ப நிலங்களை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை எனப் பாகுபடுத்தி,இலக்கணப் படுத்தியவர்கள் தமிழர்கள். அதில் மருத நிலா மக்களின் மரபுப் பெயரே ‘மள்ளர்’ என்பதாகும். ‘மள்ளர்’ என்பதற்கு ‘உழவர்’ என்றும், ‘வீரன்’ என்றும் தமிழ் அகராதிகள் பொருள் கண்டுள்ளன.
‘அருந்திறல் வீரர்க்கும் பெருந்திரள் உழவர்க்கும்
வருந்தகையத்தாகும் மள்ளர் எனும் பெயர்’
என்பது திவாகர நிகண்டு வகுத்த இலக்கணம் ஆகும். இவ்வாறே ‘மள்ளர்’ என்ற சொல்லிற்கு பிங்கல நிகண்டும், வடமலை நிகண்டும்,சூடாமணி நிகண்டும் இலக்கணம் வகுத்துள்ளன.
எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்ற ‘மள்ளர்களே’ இன்றைய ‘பள்ளர்கள்’ என்பதை
* டி.கே. வேலுப்பிள்ளை
* ஞா.தேவநேயப் பாவாணர்
* சோ.இலக்குமிதரன் பாரதி
* எம்.சீனிவாச ஐயங்கார்
* எ.வி.சுப்ரமணிய அய்யர்
* வீரமா முனிவர்
* கச்சியப்ப முனிவர்
* திருவாடுதுறை ஆதீனம்
* ந.சேதுரகுனாதன்
* ஈக்காடு ரத்தினவேலு முதலியார்
* இரா.தேவ ஆசீர்வாதம்
* பேராசிரியர். குருசாமி சித்தர்
* பேராசிரியர். தே.ஞான சேகரன்
* அறிஞர் குணா
* மேலைநாட்டு அறிஞர் முனைவர் வின்சுலோ
* மேலைநாட்டு அறிஞர் சி.ஒப்பார்ட்
* கே.ஆர்.அனுமந்தன்
* யாழ்ப்பாணத்து அறிஞர்களான ந.சி.கந்தையாப் பிள்ளை
* பண்டித சவரிராயர்
ஆகிய அறிஞர்கள் ஆய்ந்தறிந்து கூறியுள்ளனர்.
* சேலம் மாவட்ட குடிக்கணக்கும் (1961)
* கேரளா பண்பாட்டு வரலாற்று நிகண்டும்
மள்ளர்களே ‘பள்ளர்கள்’ என்று பதிவு செய்துள்ளது.
பள்ளர் என்னும் மள்ளர்களே ‘பாண்டிய மரபினர்’ என்பதை முக்கூடற்ப் பள்ளு (செய்யுள்: 91), திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு (செய்யுள் 35,149,159), திருமலை முருகன் பள்ளு ,ஏழு நகரத்தார் பேரிற் பள்ளு (செய்யுள்: 3,4,7,8,13,14), வேதாந்தப் பள்ளு (செய்யுள்: 35), பறாளை விநாயகப் பள்ளு (செய்யுள்: 79), மேரூர் நல்லபுள்ளியம்மன் பள்ளு, தென்காசைப் பள்ளு, கட்டிமகிபன் பள்ளு, செங்கோட்டுப் பள்ளு ஆகிய பள்ளு இலக்கிய செய்யுள்கள் மூலம் அறிய முடிகிறது.
மருத நில ஆறுகளிலும், குளங்களிலும்,கண்மாய்களிலும்,வயல்களிலும் மள்ளர்களின் வாழ்வியலோடு மீன்களும் இருப்பதாலும், வானத்து மீன்களைக் கொண்டே பருவ காலங்களைக் கணக்கிட்டுப் பயிர் செய்கையை மேற்கொண்டதாலும், மள்ளர் குலத்தவர்கலான பாண்டியர்களுக்கே மீன் சின்னம் வாய்த்தது.
வீரபாண்டிய புரம், சுந்தர பாண்டிய புரம்,திருநெல்வேலி மாவட்டத்தில் அழகிய பாண்டிய புரம், சுந்தரபாண்டிய புரம், தூத்துக்குடி மாவட்டத்தில் பராக்கிரம பாண்டி,புதூர் பாண்டியாபுரம், போன்ற பாண்டியர் பெயர் தாங்கிய பள்ளர் ஊர்களே, பள்ளர்களே பாண்டிய மரபினர் என்பதை உறுதி செய்கின்றது.
பாண்டியர்களின் கடைசிப் போர் கயத்தாறில் நடக்கிறது. போரின் முடிவில் பாண்டியர்களும், அவர்தம் உறவினர்களும்,மேற்கு நோக்கி சென்று பொதிகை மலையில் தஞ்சம் அடைகின்றனர். பின்னாளில் பொதிகள் மலையில் இருந்து கீழிறங்கிய பாண்டியர்கள் வழி வாழ்ந்த பள்ளர்களே இன்று செங்கோட்டை,தென்காசி வட்டங்களில் ‘பாண்டியர் குல விவசாயம்’ என்ற நில ஆவணத்தொடும், 1924 இல் ‘பாண்டியர் சங்கம்’ தொடங்கியும், 09.03.1946 இல் ‘பாண்டியர் சங்க மாநாடும்’ நடத்தியுள்ளனர். அப்பகுதிப் பள்ளர்கள் இன்றும் தங்களைப் ‘பாண்டியர் சமுதாயம்’ என்றே அழைத்தும், அடையாள படுத்தியும் வருகின்றனர்.
வரலாற்று பெருமையும், பண்பாட்டு சிறப்பும் கொண்ட மள்ளர்கள் மீது கடந்த ஒரு நூற்றாண்டாக அரிசனன்,ஆதி திராவிடன்,தாழ்த்தப் பட்டவன், தலித் என்ற இழிவுப் பெயர்களை வலியத் திணிக்கும் போக்கினை திராவிட கட்சிகளும், அதன் ஆட்சியாளர்களுமே செய்து வருகின்றனர். வெண்ணைத் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போல, தமிழ்தேசிய ஓர்மை பொங்கி வருகின்ற இக்கால கட்டத்தில், முதல்வர் செயலலிதா மள்ளர்,நாடார் ஆகிய தமிழ்சாதிகளை சீண்டி விடுவதை தமிழின உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வது முதலமைச்சரோ, நீதிபதியோ செய்ய வேண்டிய வேலை அல்ல. தமிழக முதல்வர் தமிழர் வரலாற்றை திறக்கின்ற வேலையை விட்டு விட்டு வரலாறு உண்மையைத் தெரிந்து கொண்டு பேசுவது நல்லது’ என்கிறார் செந்தில் மள்ளர்.
பிற்கால சோழர்படையில் இடம் பெற்ற கள்ளர் பிற்கால பாண்டியர் படையில் இணைந்து பின்பு பாண்டிய அரசுகளின் அழிவுகளுக்கே காரணமாகவிருந்த பாலைநில மறவர் போன்றவர்கள் தமிழர்களல்ல.கருணையும் இரக்கமும் கொண்ட தமிழ் வேந்தர் குலத்துக்கும் இவர்களுக்கும் நீண்ட தூர இடைவெளி இருக்கின்றது.தமிழ் வேந்தர்களுடைய அரசுகளை அழிப்பதற்க்கு தெலுங்கர்களுக்கு துணை போனபடியால் தான் இவர்கள் பாளையப்பட்டு மன்னர்கள் ஆனார்கள்.சேதுபதிகளின் கீர்த்திப் பட்டயத்தில் “பாண்டியர் வள நாடு கொட்டமடக்கி” என்றிருப்பதனைக்காணாலாம்.இவர்கள் பாண்டிய குலமெனில் தங்களின் அரசுகளுக்கும் மக்களுக்கும் தாங்களே படுகுழி வெட்டியவர்களா? இதைக்கேட்கும் போது கேப்பையில் நெய் வடியுரமாதிரி இல்லை? இவர்கள் வேந்தன் குலம் என்றால் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் மறவர்கள் இழிசாதியினர் என்று எழுதியிருக்கு.அப்போ ஆட்சியிலிருந்தவர்களும் மூவேந்தர்கள் தான்.தங்களை தாங்களே இழி சாதியினர் என்று காலத்தால் அழியாத இலக்கியம் செய்து வைத்தார்களா?
சமணம் பரதவர், மறவர் போன்ற வேட்டைச் சாதியினரை இழிகுலத்தோராகக் கருதிற்று. சமணக் காப்பியமான சீவக சிந்தாமணி (பா. 2751) பின்வருமாறு அறிவிக்கிறது:
“வில்லின் மா கொன்று வெண்ணிணத் தடிவிளம்படுத்த பல்லினார்களும்படுகடற் பரதவர் முதலா எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே”
இத்தகையோர், மறுபிறப்பிலும் உயர் குலத்தில் பிறக்கமாட்டார்கள் என இப்பாடல் உறுதிப்படுத்துகிறது.5
வரலாறுகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும் பொழுது சிலர் ஆத்திரமடைகிரார்கள்.அப்படிப்பட்டவர்கள் அமைதியாக உண்மைகளை உள்வாங்க பழகிக்கொள்ள கொள்ளவேண்டும்.அப்பண்பு அதிக நன்மைபயக்கும்.
சில பிறசாதி அன்பர்கள் மள்ளர்களாகிய தேவேந்திரகுல வேளாளர்களையும் தலித் வட்டத்திற்குள் சேத்துவிடமுயற்சி பண்ணுகிறார்கள்.தயவு செய்து தலித் என்று மள்ளர்களாகிய தேவேந்திரகுல வேளாளர்களை யாரும் சொல்லவும் வேண்டாம் எழுதவும் வேண்டாம்.அப்படி சொல்ல எழுத நாம் யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை.அப்படி இனியும் செய்பவர்களை நாம் தேவடியா மக்கள் என்று தான் எழுதியும் சொல்லியும் வருவோம் என்பதனை மிகவும் அன்போடு சொல்லிக்கொள்கிறோம்.இப்படிக்கு தள நிர்வாகம். அன்பர்கள் மள்ளர்களாகிய தேவேந்திரகுல வேளாளர்களையும் தலித் வட்டத்திற்குள் சேத்துவிடமுயற்சி பண்ணுகிறார்கள்.தயவு செய்து தலித் என்று மள்ளர்களாகிய தேவேந்திரகுல வேளாளர்களை யாரும் சொல்லவும் வேண்டாம் எழுதவும் வேண்டாம்.அப்படி சொல்ல எழுத நாம் யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை.அப்படி இனியும் செய்பவர்களை நாம் தேவடியா மக்கள் என்று தான் எழுதியும் சொல்லியும் வருவோம் என்பதனை மிகவும் அன்போடு சொல்லிக்கொள்கிறோம்.இப்படிக்கு தள நிர்வாகம்.
மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து….
பள்ளு இலக்கியம்
மறுவாசிப்புப் பிரதிக்கு வெளியே.. என்னும் நூலின் திறனாய்வுக் கட்டுரையாக இது
அமைகிறது. தமிழ்ச் சமூகம் சாதிய அடையாளங்களால் கட்டப்பட்ட சமூகம். ஒரு சாதி தனக்கான
வரலாற்றின் மூலமே மையம் / விளிம்பு என அடையாளப்படுகிறது. வரலாறு என்பது
“அடிப்படையில் தனக்கான உரையாடலைத் தாமே கட்டுவது தான்” என்று அறிஞர் டெப்ரேய்
கூறுவார். இந்த வரலாறுகளைத் தேடிக் ட்டுவதற்கு ஆசிரியர் பின் நவீனத்துவம் சார்ந்த
மறுவாசிப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தியுள்ளார்.
ஏனெனில் பின் நவீனத்துவ
வாசிப்புப் பன்மைத் தன்மையுடையதாய் இருக்கின்றது. அதிகார மையத்தைக்
கேள்விக்குள்ளாக்குகிறது. பகடி செய்கிறது. திரும்பத் திரும்ப உடைக்கிறது.
ஒழுங்கானதைக் கலைத்துப் போடுகிறது. மறு கட்டமைப்புச் செய்கிறது. மறுவாசிப்பிற்கான
காரணங்களைப் பின்வருமாறு படைப்பாளர் கூறுகிறார். “நெல் வேளாண்மைத் தொழிலையுடைய
தேவேந்திர குல வேளாளர் இனத்தவர் எல்லாக் காலத்திலும் பண்ணை வேலையாட்களாக
இருந்தார்களா? இவர்களுக்கென்று தனியான வேளாண் நிலம் இல்ல்‘திருந்ததா? இவர்களை
மட்டும் இந்த இலக்கியத்தின் பாடு பொருளாக்கித் தாழ்த்தி வைக்க நினைத்த சமூகக்
காரணிகள் என்ன? தமிழக வரலாற்றுடன் மள்ளர்கள் தொடர்புபடுத்தாமலேயே, வெறும் இலக்கிய
வாசிப்பாக மட்டுமே, பள்ளு இலக்கியப் பிரதிகள் வாசிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாறக,
இவர்களின் வரலாறுகளைக் கல்வெட்டுச் சான்றுகள், பட்டயங்கள், வரலாற்றுச் சான்றுகள்,
இலக்கியச் சான்றுகள், நாட்டுப்புள வழக்காற்றுச் சான்றுகளில் தேடித் கொகுத்து,
இவர்களின் பண்பாட்டு அடையாளங்களை அறிமுகம் செய்ய முயல்கிறத. இதனை மள்ளரிய வாசிப்பு
அணுகுமுறை என்று புரிந்து கொள்ளலாம். பள்ளு இலக்கியங்கள் இதுவரையிலும் மள்ளர் எனும்
தேவேந்திர குல வேளாளர்களை விளிம்புநிலை மக்களாகவும், வேளாண் கூலியாகவும்
வரலாறுகளைக் கட்டியுள்ளன. பள்ளு இலக்கியங்கள் 17 ஆம் நூற்றாண்டில்
எழுதப்பட்டிருக்கின்றன. இக்காலகட்டமானது தமிழகத்தில் நாயக்க மன்னர்களின் ஆட்சி
நடந்த காலமாக இருந்துள்ளது. நாயக்க மன்னர்களின் காலத்திலேயே பாளையப்பட்டு முறையின்
வாயிலாக மள்ளர்கள் தங்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, பள்ளர்களாக
வீழ்த்தப்பட்டார்கள். ஒரு சமூகத்தைத் தனக்குக் கீழான சமூகமாகக்
கட்டமைக்கடுகின்றபொழுது கட்டமைக்கின்ற சமூகம் மேலான சமூகமாகத் தன்னைத் தகவமைத்துக்
கொள்கிறது. இங்கு மையமாக இருந்த மள்ளர்களை விளிம்பு நிலைக்கு விட்டு, விளிம்பில்
இருந்த தெலுங்கு மொழி பேசும் நாயக்கர்கள் மைமானார்கள். இந்த வரலாற்று நிகழ்வை
நூலாசிரியர் மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்டு தனக்கான வாசிப்பினை
நிகழ்த்தியிருக்கிறார்.
ஒரு பிரதி தன்னைத் தானே தகர்த்துக் கொள்கிறது என்ற
கூற்றிற்கேற்ப, மள்ளர்களை வரலாறுஅற்றவர்களாக ஒடுக்கி வைப்பதற்காக எழுதப்பட்ட பள்ளு
இலக்கியங்களில் மள்ளர்களின் உண்மை வரலாறும் மறைமுகமாகப் பதிவாகியுள்ளது.
“மள்ளர்களைப் பள்ளர் என்று அழைப்பதை ஏற்க முறுப்பதை முக்கூடற்பள்ளிர் ஆசிரியரே
பதிவு செய்துள்ளார். இதனை,
“பக்கமே தூரப் போயும்
தக்க சோறென் வேளாண்மை
பள்ளா பள்ளா என்பான் மெய்
கொள்ளாதவர்…”
என்ற பாடல் அடிகளின் மூலமாக
அறியலாம். பள்ளர் என்பது இவர்களின் வழி வழியான பெயராக இரந்திருந்தால் இப்பெயரால்
பிறர் உயர்வு, தாழ்வுகண்டிருக்க மாட்டார்கள். மரபு வழியில் இவர்களுக்கு வேறு பெயர்
இருக்க “பள்ளர்” என்பது திடுமெனப் புழக்கத்தில் வரும் போது அதனை எதிர்ப்பது
இயல்பாகவே இருந்திருப்பதை முக்கூடற்பள்ளு புலப்படுகிறது. “பன்னிரு பாட்டியல்
உழத்திப் பாட்டு” என்னும் சிற்றிலக்கிய வகையையும், அதற்கான இலக்கணத்€த்யும்
குறிப்பிடுகிறது. எனவே, அவ்விலக்கணத்தின்படி உழத்திப் பாட்டு என்றும் தனி இலக்கிய
வகையே அன்றைய அரசியல் மாற்றத்தால் மறைக்கப்பட்டு, அதற்கு நேர்மாறாக அவர்களைப் பண்ணை
வேலையாட்களாகச் சித்தரிக்கும் பள்ளுப் பிரபந்தமாக்கிப் பிரபலப்படுத்தியிருப்பர்.
16, 17ஆம் நூற்றாண்டுகளில் சைவ-வைணவ சமயங்களுக்குள் நடந்த சமயப் பூசல்களைப் பதிவு
செய்வதற்காகவும், பள்ளு இலக்கியங்களையும், பள்ளு நாடகங்களையும் பயன்படுத்திக்
கொண்டார்கள்” என்று ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.
மேலும் “நெல் வேளாண்மை
குறித்துத் தமிழ் இலக்கியம் முழுவதும் சங்கம் முதல் பள்ளு நூல்கள் வரை மருதநிலத்
திணை நில வாழ்க்கையே ஆகும். இந்த மருத நில வேளாண் வாழ்வின் அதாவது, நெல் வேளாண்
வாழ்வின் தனித்த இலக்கிய வகையே பள்ளு நூல்கள்” என்கிறார்.
நெல்லுக்கும்,
தேவேந்திர குல வேளாளர்களுக்குமான உறவுகளைத் தொன்மங்களைக் கொண்டு புலப்படுத்தி
உள்ளார் வரலாற்று அறிஞர் கே.ஆர். அனுமந்தன். “ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நெல்
வேளாண்€ம்யை விடாமல் செய்து வரும் ஒரே சமூகம் உண்டென்றால் அது பள்ளர்கள்தான்” என்று
கூறுவார். தேவேந்திர குல வேளாளர்களுக்கு ‘குடும்பன்’ என்ற பெயரும் உண்டு. இதனை
நாட்டுப்புறவியல் அறிஞர் தே.லூர்து, “தமிழர்களின் தொன்மத்தை நான் தேடி அலைந்தேன்.
அத்தொன்மம் தேவேந்திர குல மக்களிடம் காணப்படுவதைக் கண்டு வியந்தேன். இந்த மக்களின்
தலைவனாம் வேந்தன் (இந்திரன்) தாந் நீரைக் கண்டு பிடித்தான். நெல்லைப்பூமிக்கு முதன்
முதலில் கொண்டு வந்தான். நாகரிகம் கண்டான். அரசைத் தோற்றுவித்தான். இந்த நதிக்கரை
நாகரிகத்தில் தாந் ‘குடும்பம்’ தோன்றியது. ‘குடும்பன்’ எனும் சாதிப் பெயர்
இவர்களிடம் தானே இருக்கிறது” என்பார்.
இந்திரவிழா எனும் நாற்று நடவுத்
திருவிழ மள்ளர்களின் வாழ்வில் நிலைத்து விட்டதைக் கள ஆய்வு செய்து மொழிந்துள்ளார்.
கோவைமாவட்டம், பேரூர் பட்டீஸ்வரன் கோயிலில் இந்திர விழ நிகழ்வதைச்
சான்றாக்கியுள்ளார். கரூர் மாவட்டத்தில் மள்ளர் குலத்தில் காணப்படும் மல்ல்‘ண்டை
வழிபாட்டினைத் தொல்லியல் ஆய்வு செய்து ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். ‘மள்ளர்’
எனும் வரலாற்றுப் பெயருக்கும் ‘பள்ளர்’ எனும் பெயருக்குமிடையேயான வேறுபாடுகளை குறி
(Sign), குறிப்பான் (Signifier), குறிப்பீடுகளின் (Signigied) வழி நின்று பின்
நவீனத்துவ நோக்கில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
உண்மையான உண்மை என்று எதுவும்
இல்லை என்பதைப்போல, எந்த ஒரு பிரதிக்கும் ஒற்றை அர்த்தம் இல்லை. பன்மைத்தன்மையான
அர்த்தங்கள் உள்ளன. இது பள்ளு இலக்கியங்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் இன்று
தமிழகத்தில் வேளாண் கூலிகளாக, ஒடுக்கப்பட்டவர்களாக, வரலாறு அற்றவர்களாகக்
கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளர்கள், சங்க கால முத்தமிழ் மரபினர், வேந்தன் மரபினர், மருத
நிலத்தவர், மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். இந்த வரலாற்று உண்மையைக் கல்வெட்டுச்
சான்றுகள், பட்டயச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் வரலாற்றுச் சான்றுகள்
ஆகியவற்றைக் கொண்டு ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
உலகமயமாக்கம்,
தாராளமயமாக்கம் ஆகியவற்றின் விளைவாக பூர்வீகக் குடிகளின் இன அடையாளங்கள்
மறைக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற மீளாய்வுகள் தங்கள் இன அடையாளங்களை மீட்டு
கொணர்கின்றன / முன் நிறுத்துகின்றன. பெண்ணியம், மார்க்சியம், மள்ளரியம் போன்றவை
சமூக விடுதலைக்கானவை. அந்த வகையில் மள்ளரியம் தமிழ்த் தேச விடுதலைச் சங்கிலியில்
ஒரு புள்ளியாக அமையும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியர் முனைவர் தே. ஞானசேகரன்
அவர்கள் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பேராசிரியராக பணி செய்து
வருகிறார். தமிழகம் அறிந்த நாட்டுப்புறவியல் அறிஞர், மள்ளரியத் தத்துவவியலாளர்.
குறிப்பு
“பள்ளு இலக்கியங்கள் பிறரால் இயற்றப் பட்டதா? அல்லது உழவர்,
உழத்தியரது வாய்ப்பாட்க்கள் தானா? பள்ளு இலக்கியங்கள் பள்ளர்களை
இழிவுபடுத்துவதற்காக இயற்றப்பட்டனவா? அல்லத் அவர்தம் பெருமைகளைப் பேணுவதற்காகத்
தோற்றம் பெற்றனவா? இவை நாயக்கர் ஆட்சியில் சோற்றுவிக்கப்பட்டனவா? அல்லது
தொல்காப்பியம் கூறும் என் வகை வனப்புகளில் ஒன்றான புலன் என்னும் அழகுடைய
பாடல்களிலிருந்து தோற்றம் பெற்றதா? என்பது குறித்து மீளாய்வு செய்யப்படல்
வேண்டும்”.
மரபணு அடிப்படையில் சாதிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்துகொள்ள நடத்தப் பட்ட ஆராய்ச்சின் முடிவுகள் இதோ:
(குறிப்பு: இதன் மூலம் SC /BC / OC என்று போலியாக கட்டமைத்த சாதி அட்டவணை தூள் தூளாகிறது)
* மொத்தம் இரெண்டே இருண்டு பெரும் கிளைகளாகத் தான் அனைத்து சதியும் பிரிகிறது. இந்த கிளைகளில் வரும் ஒவ்வொரு சாதி மக்களும் தங்களிடையே மிக நெருக்கமான வம்சாவளி தொடர்புகளை பேணி வந்திருக்க வேண்டும். மேலும் தங்களது ஆதி மூலம் ஒன்றாக உடையவராக இருக்க வேண்டும்.
* பிரிவு 1 ல் வரும் சாதிகள்.
பள்ளன்
வன்னியர் அம்பலக்காரர் ராஜபுத்திரர்கள் உத்திரபிரதேச பிராமின் கொங்கு வெள்ளாள கவுண்டர் இந்து நாடார் கிருத்துவ நாடார் முஸ்லீம் வீரக்கொடி வெள்ளாளர் அய்யர் அய்யங்கார் மேற்கு வாங்க பிராமின்
பிரிவு 2 இல் வரும் சாதிகள்: மீனவர் பறையர் ரெட்டியார் நாய்டு மறவர் கள்ளர் அகமுடையார்
இந்த ஆய்வானது பல விவாதத்திற்கு இட்டு செல்லும் என்று நம்புகிறேன். Referrence: http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf
ஒரு விளக்கம்
30.09.2012 தேதியிட்ட இதழில் வெளிவந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் நேர்காணலில் கூறப்பட்ட சில கருத்துகள் குறித்து மள்ளர் நாடு அமைப்பின் தலைவர் சுப. அண்ணாமலை, மள்ளர் மீட்புக் களம் சார்பில் கு. செந்தில் மள்ளர் ஆகியோரிடமிருந்து மறுப்புக் கடிதங்கள் வந்துள்ளன. அந்த நேர்காணலில் குறிப்பிடப்பட்ட ஒரு சமூகத்தினரை மள்ளர், தேவேந்திர குல வேளாளர் என்றே அழைக்க வேண்டும்; மள்ளர்கள் பாண்டிய, சேர, சோழர்கள் வழி வந்தவர்கள் என்பது அவர்கள் தமது கடிதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகள் ஆகும். தவிரவும், மேலே குறிப்பிட்ட சமுதாயத்தினரை விலங்குகளோடு ஒப்பிட்டுள்ளதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எந்த ஒரு பிரிவினரையும் குறைத்து மதிப்பிடுவது த சன்டே இந்தியனின் நோக்கம் அல்ல. எழுத்தாளர் கி. ராஜநாராயணும் அம்மாதிரிக் கூறவில்லை என த சன்டே இந்தியன் உறுதியாக நம்புகிறது. அவ்வாறு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மனம் புண்பட்டிருக்குமானால் அதற்காக த சன்டே இந்தியன் மனம் வருந்துகிறது.
முதன்மை ஆசிரியர்
த சன்டே இந்தியன் (தமிழ்)